வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விகையில்
0,1,2 ஆகிய கடைசி இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் - செவ்வாய், சனிக்கிழமைகளிலும்
3,4,5 ஆகிய கடைசி இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் - வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும்
6,7,8,9 திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு எரிபொருள் பாஸின் மூலம் வழங்கப்பட்டுள்ள கியூ.ஆர் குறியீடுகளின் அடிப்படையில் இந்த எரிபொருள் விநியோகம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM