மணல் அகழ்வு, காடு அழிப்பு போன்றவை தொடர்பாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளுக்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிப்பது அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சகல நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில், அந்த அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திடீர் விஜயத்தை மேற்கொண்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM