சீரடி சாயி பாபா இருவரையும் வழிபடும், சாயி பக்தர்களுக்கு உரித்தான புனித நன்நாள் " குரு பூர்ணிமா" தினமாகும்.
இதனை முன்னிட்டு கடந்த பௌர்ணமி 13 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாயி இராஜகோபுரத்தில், வடஇந்திய சீரடி சாயி சமாஜத்தின் ஏற்பாட்டில், பூஜித்து எடுத்துவரப்பெற்ற,சீரடி சாயி "புனிதக்காவி சீரடி கொடி" இராஜ கோபுரத்தில் தலைவர் எஸ். என். உதயநாயகம் தலைமையில் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
நிகழ்வில் சீரடி கொடிக்கு பூஜை நடைபெற்று கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டுகோபுர த்தில் பறப்பதையும் கலந்து கொண்ட சாயி பக்தர்கள் கே. ரி. குருசாமி, நாராயணசாமி சங்கர் மற்றும் கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம்.
(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM