தொலைபேசிக்கு பதிலாக மின்னழுத்தியை காதில் வைத்து பேசிய நபர் :நுவரெலியாவில் சம்பவம்

Published By: Robert

04 Nov, 2016 | 03:00 PM
image

மின் அழுத்தியால் ஆடையை அழுத்தியவேளை, அலறிய தொலைபேசி அழைப்புக்கு பதில்கொடுப்பதற்கு பதிலாக கையிலிருந்த மின்னழுத்தியை காதில் வைத்து விபத்திற்குள்ளான சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை காலையில் இடம்பெற்றுவுள்ளது.

குறித்த நபர் காதில் சூடுபட்டதை மறைக்குமுகமாக வைத்தியசாலைக்கு செல்லாமல் ஆயுள்வேத மருந்து எடுப்பதற்காக வைத்தியசாகை்கு சென்றுள்ளார். 

அரச துறையில் பணிபுரியும் குறித்த நபர் வேலைக்கு செல்லுவதற்கு தாமதமானதால், அவசரமாக ஆடையை அழுத்தும்போது அலறிய தொலைபேசி  அழைப்புக்கு பதிலளிப்பதற்கு பதிலாக கையிலிருந்ம மின்னழுத்தியை காதில் வைத்து தர்மசங்கடமான நிலைக்குள்ளாகியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24