அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடியவரை பிரதமராக நியமிக்குமாறு, பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (11) பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது, சர்வகட்சி அரசாங்க அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன், அந்த அரசிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம் என குறித்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடியவரை பிரதமராக நியமிக்குமாறு, பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM