பிபிசி
காலிமுகத்திடலில்ஆர்ப்பாட்டக்காரர்கள் கோத்தபாய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பிவெளியேறியுள்ளமை குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.
எங்களிற்கு இது பிடிக்கவில்லை நாங்கள் அவரை இங்கேயே வைத்திருக்க விரும்பினோம்,எங்களிற்கு எங்கள் பணம் வேண்டும் நாங்கள் ராஜபக்சாக்களை திறந்தவெளி சிறையில் வைத்து விவசாயம் செய்யமாறு பணிப்பதற்கு எண்ணியிருந்தோம் என 43 நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜிபிநிமால் தெரிவித்துள்ளார்.
நீதிஎன்பது இல்லை என அவர் தெரிவி;த்தார்.
நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தவேளை மாலைதீவைசேர்ந்த ஒருவர் எங்களுடன் இணைந்துகொண்டார்- நாங்கள் ராஜபக்ச மாலைதீவிற்கு சென்றுவிட்டார் என தெரிவித்தவேளை அவர் லேசான வார்த்தைகளை முணுமுணுத்தவாறு கருத்து தெரிவி;த்தார்.
இது மிகவும் அவமானகரமான விடயம் இது சிறந்த விடயமில்லை மாலைதீவும் ஊழல் மிகுந்தது அந்தநாடும் இந்த பாதையில் செல்கின்றது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM