அவர் தப்பியோடிவிட்டாரா? நாங்கள் அனைத்து ராஜபக்சாக்களையும் சிறையில் அடைக்க விரும்புகின்றோம்- ஆர்ப்பாட்டக்காரர்கள்

Published By: Rajeeban

13 Jul, 2022 | 02:13 PM
image

பிபிசி

காலிமுகத்திடலில்ஆர்ப்பாட்டக்காரர்கள்  கோத்தபாய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பிவெளியேறியுள்ளமை குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.

எங்களிற்கு இது பிடிக்கவில்லை நாங்கள் அவரை இங்கேயே வைத்திருக்க விரும்பினோம்,எங்களிற்கு எங்கள் பணம் வேண்டும் நாங்கள் ராஜபக்சாக்களை திறந்தவெளி சிறையில் வைத்து விவசாயம் செய்யமாறு பணிப்பதற்கு எண்ணியிருந்தோம் என 43 நாட்களாக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ள ஜிபிநிமால் தெரிவித்துள்ளார்.

நீதிஎன்பது இல்லை என அவர் தெரிவி;த்தார்.

நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தவேளை மாலைதீவைசேர்ந்த ஒருவர் எங்களுடன் இணைந்துகொண்டார்- நாங்கள் ராஜபக்ச மாலைதீவிற்கு சென்றுவிட்டார் என தெரிவித்தவேளை அவர் லேசான வார்த்தைகளை முணுமுணுத்தவாறு கருத்து தெரிவி;த்தார்.

இது மிகவும் அவமானகரமான விடயம் இது சிறந்த விடயமில்லை மாலைதீவும் ஊழல் மிகுந்தது அந்தநாடும் இந்த பாதையில் செல்கின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22