கொழும்பில் நீர்­வெட்டு.!

Published By: Robert

04 Nov, 2016 | 09:16 AM
image

கொழும்பின் சில பகு­தி­களில் நாளை சனிக்கிழமை இரவு முதல் எட்டு மணித்­தி­யால நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக, தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது. 

பேஸ்லைன் வீதி, களனி பாலத்­திற்கு அருகில் இருந்து தெமட்­ட­கொடை சந்தி வரை­யான பிர­தான வீதி மற்றும் அனைத்து குறுக்கு வீதிகள், கொழும்பு - 13, 14 மற்றும் 15 ஆகிய பகு­தி­களில் இவ்­வாறு நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இதற்­க­மைய நாளை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதி­காலை 5 மணி வரை­யான காலப் பகு­தியில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04