பொலிஸ் ஊரடங்கை கவனத்தில் கொள்ளாது அனைவரும் நாளை புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கருகில் ஒன்று கூட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கும் வரை கொழும்பு வடக்கு, தெற்கு ,மத்தி ,நுகேகொட, களனி, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பொலிஸ் ஊரடங்கை கவனத்தில் கொள்ளாது அனைவரும் நாளை புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கருகில் ஒன்று கூட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM