மக்கள் பொலிஸ் ஊரடங்கை கவனத்தில் எடுக்க வேண்டாம்  : ஜே.வி.பி,

Published By: Digital Desk 4

08 Jul, 2022 | 10:10 PM
image

வெவ்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

No description available.

இது குறித்து அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

வெவ்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது . எவ்வித அடிப்படை காரணமும் இன்றி ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கும் இல்லை.  எனவே மக்கள் இதனை கவனத்தில் கொள்ளத்தேவையில்லை  என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22