போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தனியார் பேருந்து சேவைகள் இல்லை - கெமுனு

Published By: Digital Desk 5

08 Jul, 2022 | 12:27 PM
image

நாளை (09) போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

பொலிஸார் வீதிகளைமூடினால் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துவதால் அதிக எரிபொருட்கள் செலவாகும் என்பதால் போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

எங்களால் நாளை பேருந்துசேவைகளில் ஈடுபடமுடியாது ஆனால் நாங்கள் மக்கள் போராட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டுநாட்களிற்கு போதுமான எரிபொருளே கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55