நாளை (09) போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.
பொலிஸார் வீதிகளைமூடினால் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துவதால் அதிக எரிபொருட்கள் செலவாகும் என்பதால் போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எங்களால் நாளை பேருந்துசேவைகளில் ஈடுபடமுடியாது ஆனால் நாங்கள் மக்கள் போராட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டுநாட்களிற்கு போதுமான எரிபொருளே கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM