வெள்ளை வான் கடத்தல் என்றதொரு சம்பவமே கடந்த அரசாங்கத்தில் இருக்க வில்லை. புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச ஊடகங்களும் தான் இவ்வாறு வெள்ளை வான் கடத்தில் என கூறி போலி நாடகமாடியது என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, போரின் போதும் அதற்கு பின்னரும் கிடைக்கப்பெற்ற சீனாவின் உதவிகளை மறந்து விட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொரெல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஸ்ரம பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM