தம்பலகாமத்தில் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

Published By: Vishnu

05 Jul, 2022 | 11:17 AM
image

ஹஸ்பர்

இந்தியா தமிழ் நாட்டின் இரண்டாம் கட்ட மனிதாபிமான நிவாரண பொருட்கள் இன்று (05)  தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு  கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தெலுங்கு நகர் பகுதியில் வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இவ் நிவாரணப் பொதிகள்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கி வைக்கப்பட்டன. 

இவ்வாறு இந் நிவாரணப் பொதிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் இழந்த விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளிகள் மற்றும் வறுமையின் கீழ் வாழ்பவர்களும் தெரிவு செய்யப்பட்டே இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ்  தலைமையின் கீழ் இடம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40