திண்ம கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கும் புதிய செயற்திட்டம்

Published By: Robert

03 Nov, 2016 | 11:46 AM
image

(க.கிஷாந்தன்)

உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் திண்ம கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கும் புதிய செயற்திட்டம் நுவரெலியா பிரதேச சபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய நடைமுறையை ஆரம்பித்து வைக்கும் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு இன்றைய தினம் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர் யூ.எச்.பத்மா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்நடைமுறை குறித்தும் அதனால் சுற்றாடலுக்கும், மக்களுக்கும் ஏற்படவுள்ள அனுகூலங்கள் தொடர்பிலும் பிரதேச மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்தியதோடு, இதற்கு அணைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நுவரெலியா பிரதேச சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதேச சுகாதார பரிசோதர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், வர்த்தக பிரமுகர்கள், நுவரெலியா பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04