அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பின் மீதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட 22 வயதான துப்பாக்கிதாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM