ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுவொன்றில் 4 மில்லியன் மக்கள் கலந்துக்கொண்டது இதுவே முதல் தடவையென தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்தரிக் கட்சியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர, இது வரலாற்று பூர்வமான சம்பவம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மஹரகமவில் தற்போது இடம்பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டதின் ஆரம்ப நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறப்பான வழிக்காட்டலின் கீழ் சிதறி கிடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் தற்போது கட்சியில் பற்றுடன் காணப்படுகின்றனர். இதனாலே இங்கு பெரும் திரளான மக்கள் திரண்டு காணப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM