4 மில்லியன் மக்களை இணைத்த அங்கத்துவ நிகழ்வு : வரலாற்று பூர்வமான சம்பவம் என கூறுகிறார் மஹிந்த

Published By: Robert

03 Nov, 2016 | 11:30 AM
image

ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுவொன்றில் 4 மில்லியன் மக்கள் கலந்துக்கொண்டது இதுவே முதல் தடவையென தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்தரிக் கட்சியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர, இது வரலாற்று பூர்வமான சம்பவம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மஹரகமவில் தற்போது இடம்பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டதின் ஆரம்ப நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறப்பான வழிக்காட்டலின் கீழ் சிதறி கிடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் தற்போது கட்சியில் பற்றுடன் காணப்படுகின்றனர். இதனாலே இங்கு பெரும் திரளான மக்கள் திரண்டு காணப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08