இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களில் 5 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று 4 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் ஒரு நல்லிணக்க செயற்பாடாகவே குறித்த விடுதலை இடம்பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM