நல்லிணக்க அடிப்படையில் இந்திய மீனவர்கள் ஐவர் விடுதலை 

Published By: Priyatharshan

03 Nov, 2016 | 10:46 AM
image

இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட  9 மீனவர்களில் 5 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று 4 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் ஒரு நல்லிணக்க செயற்பாடாகவே குறித்த விடுதலை இடம்பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58