ஹொங்கொங் சென்றடைந்தார் பிரதமர்

Published By: Ponmalar

03 Nov, 2016 | 10:29 AM
image

15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஹொங்கொங் சென்றடைந்தார்.

பிரதமரை இலங்கைக்கான சீனத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு மற்றும் இலங்கைத்தூதரகத்தின் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஹொங்கொங் பயணிப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

இந்த விஜயத்திற்கு அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். 

அத்துடன் ஆசிய பசுபிக் மாநாட்டிற்கு வருகை தரும் ஏனைய உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26