டென்மார்க்கின் வணிகவளாகத்தில் துப்பாக்கி பிரயோகம் மூவர் பலி

Published By: Rajeeban

04 Jul, 2022 | 06:56 AM
image

டென்மார்க்கின் மிகப்பெரிய வணிகவளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

கொப்பன்ஹேகனின் தென்பகுதியில் உள்ள பீல்ட்ஸ்மோலில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலிற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தலைமைபொலிஸ் அதிகாரி பயங்கரவாத தாக்குதலை நிராகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க் ஈவிரக்கமற்ற தாக்குதலை எதிர்கொண்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52