நம்பிக்கையில்லா பிரேரணை வந்தால் அரசிலுள்ள அனைவரும் ரணிலுக்கு ஆதரவு  : அரசாங்கம் 

Published By: MD.Lucias

02 Nov, 2016 | 07:13 PM
image

(ரொபட் அன்டனி) 

மத்திய வங்கி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பிரதமருக்கு ஆதரவளிப்போம் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

சிங்கப்பூர் சென்றுள்ள அர்ஜுன மகேந்திரனின்  வருகை குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் வராவிடின் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  நடவடிக்கைக்கு ஏற்ப குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03