வான்வழி இலக்குகளை அதிவேகமாக அடையக் கூடிய அபியாஸ் விமானம் வெற்றிக்கரமாக ஒடிசா கடற்கரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி ஸ்தாபனத்தால் அபியாஸ் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த உயரத்தில் விமானத்தின் செயல்திறன், நிலையான நிலை மற்றும் அதிக சூழ்ச்சித்திறன் உட்பட, சோதனை ஓட்டத்தின் போது கண்காணிக்க கூடியதாக இருந்ததென அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றிகரமான விமான சோதனைக்காக ஆயுதப்படைகளுக்கும் ஏனைய தரப்புகளுக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அமைப்பின் வளர்ச்சி வான்வழி இலக்குகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM