நுவரெலியா பிரதான தபாலகம் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளதால் பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
"ஒன்றிணைக்கப்பட்ட தபால் தொழிற்சங்க பெரமுன சங்கத்தின்" தொழிற்சங்க நடவடிக்கையை முன்னிட்டு மறு அறிவித்தல் வரை தபால் காரியாலம் காலவரையின்றி மூடப்படும்.
பொது மக்களுக்கு ஏற்படும் அசௌரியகளுக்கு கவலை தெரிவிப்பதாக ஒன்றிணைக்கப்பட்ட தபால் தொழிற்சங்கம் துண்டுபிரசுரம் மூலம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM