கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ள நுவரெலியா பிரதான தபாலகம்

Published By: Vishnu

01 Jul, 2022 | 04:55 PM
image

நுவரெலியா பிரதான தபாலகம் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளதால் பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

"ஒன்றிணைக்கப்பட்ட தபால் தொழிற்சங்க பெரமுன சங்கத்தின்" தொழிற்சங்க நடவடிக்கையை முன்னிட்டு மறு அறிவித்தல் வரை தபால் காரியாலம் காலவரையின்றி மூடப்படும்.

பொது மக்களுக்கு ஏற்படும் அசௌரியகளுக்கு கவலை தெரிவிப்பதாக ஒன்றிணைக்கப்பட்ட தபால் தொழிற்சங்கம் துண்டுபிரசுரம் மூலம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41