ரயில்வே காவலர்கள், ரயில் என்ஜின் சாரதிகள் உட்பட ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பொது போக்குவரத்தையே நம்பி மக்கள் அன்றாட வாழ்க்கையை தற்போது நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இவ்வாறான திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலை தோன்றியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM