“அர்ஜுன மகேந்திரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுங்கள்”

Published By: Robert

02 Nov, 2016 | 03:56 PM
image

மத்திய வங்கியின் பிணை முறி வழங்களின் போது ஏற்பட்ட நிதி மோசடி 10000 பில்லியனுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே மக்கள் பணத்தினை மோசடி செய்தமைக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அரஜுன மகேந்திரனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்ய வேண்டுமென்  கூட்டு எதிர்கட்சி வலியுறுத்துகின்றது. 

அதேநேரம் பேபர்ச்சுவல் நிறுவனத்தின் சகல செயற்பாட்டாளர்களையும் முடக்கி அந்நிறுவனத்தையும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பு என்.எம் பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அதன் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04