எண்ணெய் கொள்வனவில் ஒத்துழைப்பு வழங்ககோரி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடிதமொன்றை எழுதியுள்ளார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் இரு ஜனாதிபதிகளும் தொலைபேசிமூலம் உரையாடுவார்கள் எரிபொருள் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் இலங்கை அதிகாரியொருவர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM