ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய - விரைவில் இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

Published By: Rajeeban

30 Jun, 2022 | 11:12 AM
image

எண்ணெய் கொள்வனவில் ஒத்துழைப்பு வழங்ககோரி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடிதமொன்றை எழுதியுள்ளார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாட்களில் இரு ஜனாதிபதிகளும் தொலைபேசிமூலம் உரையாடுவார்கள் எரிபொருள் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் இலங்கை அதிகாரியொருவர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33