ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலொன்றை வரவழைக்கும் இயலுமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லையென சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, 4 மாதங்களுக்குத் தேவையான 100, 000 மெற்ரிக் தொன் எரிவாயுவை உலக வங்கியின் ஒத்துழைப்புடன் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இன்று அல்லது நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜூலை 11 ஆம் திகதிக்கும் 15 ஆம் திகதிக்கும் இடையில் கப்பலொன்று வரும் வரை அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதா குறிப்பிட்ட சாகல ரத்நாயக்க, ஜூலை 6,10,16,19,21,31 ஆம் திகதிகளில் 33 ஆயிரம் மெற்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கிடைக்கவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM