எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழப்பு

Published By: Vishnu

29 Jun, 2022 | 05:17 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழைமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 28 ஆம் திகதி இரவு வரை தர்கா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில்  காத்திருந்து குறித்த நபர் 29 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மதுகம நோக்கி பயணித்த லொறியில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அளுத்கம, தர்கா நகரைச் சேர்ந்த நபர் 53 வயதுடைய நபர்  ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40