உக்ரேனிய நகரமான க்ரெமென்சுக்கில் 1,000 க்கும் அதிகமான மக்கள் இருந்த ஒரு பல்பொருள் அங்காடியை ரஷ்ய ஏவுகணைகள் அழித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு "பயங்கரவாதியாக" மாறிவிட்டார் என உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த ஏவுகணை தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக, ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல் இடம்பெற்று வருகிறது.
ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த மோதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வெளியிட்டுள்ள காணொளி செய்தியில் ஜெலென்ஸ்கி,
பால்டிக் குடியரசுகள், போலந்து, மால்டோவா மற்றும் கஜகஸ்தான் ஆகியவை மற்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயங்கரவாத நடவடிக்கையை கொண்டுவருவதைத் தடுக்க ரஷ்யாவை நீதியின் முன் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM