இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிக்களுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஒட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சிம்பப்வே அணியின் வெற்றியிலக்காக 412 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 537 ஓட்டங்களை பெற்றதுடன், சிம்பாப்வே அணி 373 ஓட்டங்களை பெற்றது.
இதேவேளை இலங்கை அணி 6 விக்கட்டுகளை இழந்து 247 ஒட்டங்களை பெற்றிருந்த போது மழைக்குறுக்கிட்ட நிலையில், இலங்கை அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் 5 ஆம் நாள் ஆட்டமான இன்று சிம்பாப்வே அணிக்கு வெற்றியிலக்காக 412 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM