எரிபொருளை இறக்குமதி செய்து விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அமைச்சரவை அனுமதி

Published By: Rajeeban

28 Jun, 2022 | 11:56 AM
image

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் இறக்குமதி விற்பனை சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களிற்கு திறந்துவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

அமைச்சர் காஞ்சனவிஜயசேகர இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திறன் மற்றும் ஆரம்பகாலத்தில் மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளிடமிருந்து டொலரை பெறாமல் இயங்ககூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வெளிநாட்டு நிறுவனங்களை தெரிவு செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிறுவனங்களிற்கு அவசியமான களஞ்சிய விநியோக சேவை போன்றவற்றை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கும் என டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமைச்சர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41