எரிபொருள் கொள்வனவிற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய வங்கி இணக்கம்

Published By: Rajeeban

28 Jun, 2022 | 01:00 PM
image

எரிபொருள் கொள்வனவிற்கு நிதியைஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கஎரிபொருளை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட நிறுவனங்களிற்கு மிகவும் இறுக்கமான முறையில் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கியுள்ளார்.

கையிருப்பில் உள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவில் ஈடுபடுமாறு ஜனாதிபதி நேற்று அதிகாரிகளிற்கு உத்தரவிட்டிருந்தார்.

நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விநியோகிக்கும் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போதுஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்ப்பிப்பதற்கு மத்திய வங்கி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக  எரிபொருளை வழங்குவதற்கான இணக்கப்பாடும் இந்த சந்திப்பில் எட்டப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40