நுகேகொடை பகுதியிலள்ள நகைக்கடை ஒன்றில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் குப்பைக் கிடங்கொன்றில் இருந்து மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM