15 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட மூவர் கைது

Published By: Ponmalar

02 Nov, 2016 | 10:54 AM
image

நுகேகொடை பகுதியிலள்ள நகைக்கடை ஒன்றில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் குப்பைக் கிடங்கொன்றில் இருந்து மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55