நாட்டில் தற்போது எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லாஃப் எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிக பணம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM