புலிகளே ஆவா என்ற பெயரில் இயங்குகின்றனர்  : பொதுபலசேனா 

Published By: MD.Lucias

01 Nov, 2016 | 10:18 PM
image

யாழ். பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழு புலிகளின் ஆதரவாளர்களே. புலிகளே ஆவா என்ற பெயரில் இயங்கிவருகிறார்கள். நாட்டின் உளவுப்பிரிவு அரசைக் காப்பாற்ற முயற்சிக்காமல் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவத்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தையடுத்து பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு சில பேராசிரியர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிடுகிறார்கள். 

உளவுப் பிரிவின் தலைவரை நீக்க வேண்டும் என பேராசிரியர் சரத் விஜேசூரிய கூறுகிறார். 

உளவுப் பிரிவின் தலைவர் ஒரு இனவாதியல்ல. அவர் நேர்மையாகச் செயற்படுகிறார். 

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்பு ஒரு வெடிச்சத்தமும் இல்லாமல் நாட்டைப் பாதுகாத்தது உளவுப் பிரிவே என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41