(எம்.மனோசித்ரா)
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெங்சங்கரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
23 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு நல்கிய விரிவான ஆதரவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பீரிஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மிகவும் சவாலான இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.
பல்வேறு துறைகளிலான எதிர்கால ஒத்துழைப்பு குறித்தும் இரு அமைச்சர்களும் இதன்போது கலந்துரையாடினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM