நோர்வூட், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த போதே வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
வைத்திய பரிசோதனைக்காக சிறுமி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட உள்ளதாகவும் கைதுசெய்யபட்ட சந்தேக நபர் நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM