பதுளையில் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டவர் கைது 

Published By: Digital Desk 4

23 Jun, 2022 | 03:50 PM
image

பதுளையில், நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு  திருடப்பட்ட ஒருதொகை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை நகரில் உள்ள வீடுகள் மற்றும் கடை தொகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் பதிவாகி வந்தமையை  அடுத்து பிரதேச மக்களால் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்த குறித்த திருட்டு கும்பல், நேற்று (22) பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு திருடப்பட்ட பொருட்களின் ஒரு தொகுதியை மீட்டுள்ளதோடு, சந்தேகநபர்  ஒருவரையும்  கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பதுளை மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46