40 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாகி வருகைதருமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து வலுச்சக்தி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
எரிபொருள் கப்பலொன்று 40 ஆயிரம் மெற்றிக்தொன் 92 ரக பெற்றோலை ஏற்றிய நிலையில் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறித்த எரிபொருள் கப்பல் ஒருநாள் தாமதமாக நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகிக்கப்படும்.
இருப்பினும் ஓட்டோ டீசல் நாடளாவிய ரீதியில் தாராளமாக விநியோகிக்கப்படும். ஆனால் சுப்பர் டீசல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM