வெளிநாடு செல்ல அனுமதி தாருங்கள் : நீதிமன்றை கோருகிறார் உதய கம்மன்பில

Published By: Robert

01 Nov, 2016 | 01:13 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் திருமண நிகழ்வு ஒன்றுக்கு இந்தியா செல்லவுள்ளதாகவும் மேலும் ஜப்பான் நாட்டில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் உதய கம்மன்பில தனது சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றதில் கோரிக்கை விடுத்துள்ளார்..

உதய கம்மன்பிலவின் கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 9 ஆம் திகதி பதிலளிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட உதய கம்மன்பிலவின், கடவுச் சீட்டை கடுவலை நீதவான் நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58