நாட்டில் நாளை (22) மற்றும் புதன்கிழமை (23) ஆகிய தினங்களில், 02 முதல் 03 மணித்தியாலங்களுக்கு இடையில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W பிரிவுகளுக்கு 2 ½ மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த மின்வெட்டு பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குழு CC க்கு காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
M, N, O, X, Y, மற்றும் Z ஆகிய பிரிவுகளுக்கு காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM