இலங்கைக்கு 5.75 மில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா

Published By: Digital Desk 3

21 Jun, 2022 | 12:57 PM
image

பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக  5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்கா இன்று (21) அறிவித்துள்ளது.

இந்த மனிதாபிமான நிதியுதவி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண உதவி, குறுகிய கால வேலைகள்  மற்றும்  விதைகள் போன்ற விவசாயப் பொருட்களை  வழங்குவதற்கு உதவும் என்று இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படும் முன்றாவது தவணை நிதியுதவி இதுவாகும்.

ஏற்கனவே,  இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபையின் ஊடாக 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகவும், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பின் ஊடாக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாகவும்  வழங்குவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37