ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டின் பொருளாதார மீட்சியை குழப்புவதற்கு அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
தனிநபர்கள் நிதியமைச்சினை சுற்றிவளைத்து நிதியமைச்சின் செயலாளர் சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதை தடுக்க முயன்றனர் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர் டினுக்கொழம்பகே UNP Working Committee member Dinouk Colombage நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை இவ்வாறான நபர்கள் குழப்புவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் உண்மையான மாற்றத்தை கோரும் குழுக்களை சேர்ந்தவர்கள் இல்லை மாறாக அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நிற்கவில்லை நிறுத்தப்படவுமில்லை ஆனால் பொருளாதார நெருக்கடியால் முழுநாடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தருணத்தில் அவ்வாறான குழுக்கள் பொருளாதார மீட்சியை தடுப்பதை அனுமதிக்க முடியாது,அனைத்து இலங்கையர்களினதும் நலனிற்காகவும் எதிர்காலத்திற்காகவும் பொருளதாரம் ஸ்திரமானநிலைக்கு செல்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM