அமெரிக்காவில், வொஷிங்டன் டி.சி நகரில் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்திற்கு அருகில் பொலிஸார் உட்பட பலர் துப்பாக்கிச் சூட்டு இலக்காகியுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் இருந்து 2 மைல் நடந்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வொஷிங்டன் டி.சி நகரில் 14 மற்றும் வடமேற்கு யு வீதி பகுதியில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் மற்றும் அவர் நலமாக உள்ளார் என பெருநகர பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் 14 ஆவது மற்றும் வடமேற்கு யு வீதி பகுதியில் "மோசெல்லா" என்றழைக்கப்படும் ஜுன்டீன்த் இசைக் கச்சேரி நடைபெறும் இடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் நடந்துள்ளது.
சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அண்மை நாட்களில் அமெரிக்காவைத் தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உலுக்கி வருகின்றன.
துப்பாக்கிகளை வாங்கும் வயது வரம்பை 18 இலிருந்து 21 இற்கு உயர்த்துவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கொண்டுவர பைடன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM