ஐந்து வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் வத்தளையில் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

19 Jun, 2022 | 10:59 PM
image

(எம்.எப்.எம் பஸீர்)

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுவத்த மாபொலை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் ஐந்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைவாக வத்தளை பொலிஸார் இருமாடிகளை கொண்ட வீடொன்றை சோதனை செய்த போது இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் 59 வயதான  அவ்வீட்டில் வசித்த நபரை கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடாக பேச்சாளர் சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வெளிநாட்டு தயாரிப்பான இரட்டை குழல் தோட்டா துப்பாக்கிகள் இரண்டு, ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்று, பொய்ன்ட் 22 ரக துப்பாக்கிகள் இரண்டு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுக்கும் நிலையில் வெலிசறை நீதிமன்றில் அவரை ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51