பியகமவில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு

Published By: Ponmalar

31 Oct, 2016 | 04:59 PM
image

பியகமவின் சில பகுதிகளில் நாளை (01) 12 மணிநேர நிர் விநியோகத்தடை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள நீர் வழங்கும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தெவமித்த,தல்வத்தை , கொட்டுன்ன, பண்டாரவத்தை, பொல்லேகல, பட்டிகல, மனேல்வத்தை மற்றும் பியகம பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09