பியகமவின் சில பகுதிகளில் நாளை (01) 12 மணிநேர நிர் விநியோகத்தடை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள நீர் வழங்கும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தெவமித்த,தல்வத்தை , கொட்டுன்ன, பண்டாரவத்தை, பொல்லேகல, பட்டிகல, மனேல்வத்தை மற்றும் பியகம பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM