நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை -ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரிப்பு

Published By: Rajeeban

17 Jun, 2022 | 11:41 AM
image

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்கவேண்டிய தேவையில்லை என பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளனர் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.முடக்கல் அல்லது ஊரடங்கு அவசியமா என அமைச்சர்கள் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இருவரும் இதனை நிராகரித்துள்ளனர்.எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

எனினும் திங்கட்கிழமை முதல் இணையவழியில் கல்வி அரசாங்க அலுவலங்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51