இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில் இலங்கைக்கான தனது ஆதரவை சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பிறந்தநாளிற்கான( ஜூலை20) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர் இறப்பர் அரிசி உடன்படிக்கை தன்னிறைவு ஐக்கியம் பரஸ்பர உதவி ஆகியவற்றினை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு கடிதமொன்றறை அனுப்பிவைத்துள்ளதுடன் தற்போதைய சூழ்நிலையில் இறப்பர் அரிசி உடன்படிக்கை தன்னிறைவு ஐக்கியம் பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வினை வலியுறுத்தினார்என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா இலங்கைக்கு எப்போதும் உதவ தயார் எனவும் ஜி குறிப்பிட்டார் என தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM