(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டின் நீர் பாவனையாளர்களால் சுமார் 750 கோடி ரூபாவை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளும் நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பட்டியலில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, 85 அரசியல்வாதிகள் தத்தமது வீடுகளில் பயன்படுத்திய தண்ணீருக்கான கட்டணத் தொகையான ஏறக்குறைய 2 கோடி மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM