நாட்டின் நீர் பாவனையாளர்களால் 750 கோடி ரூபா தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிலுவை

Published By: Digital Desk 3

17 Jun, 2022 | 10:51 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டின் நீர் பாவனையாளர்களால்  சுமார் 750  கோடி ரூபாவை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளும் நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பட்டியலில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதிக்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, 85 அரசியல்வாதிகள் தத்தமது வீடுகளில் பயன்படுத்திய தண்ணீருக்கான கட்டணத் தொகையான ஏறக்குறைய 2 கோடி மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை  அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08