யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர் ஒன்றிய தலைவர்களை சந்தித்தார் அமைச்சர் சுவாமிநாதன்

Published By: Priyatharshan

31 Oct, 2016 | 04:01 PM
image

(ஆர்.கே.வி.)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும் மாணவர் ஒன்றியத் தலைவர்களையும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு  மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இன்றைய தினம் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாட்டையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையிலேயே மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக விஜயம் செய்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43