(ஆர்.கே.வி.)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும் மாணவர் ஒன்றியத் தலைவர்களையும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இன்றைய தினம் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாட்டையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையிலேயே மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக விஜயம் செய்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM