கொழும்பிலிருந்து குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் சேவையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிரில்லவல - கோட்டை, கடவத்தை - கோட்டை, கம்பஹா - கொழும்பு மற்றும் நிட்டம்பு - கொழும்பு ஆகிய தனியார் பேருந்துகள் சேவையாளர்களே இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (27) நெடுந்தூர சேவை மற்றும் குறுந்தூர சேவை பஸ் சாரதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குறுந்தூரப் பயண சேவை சாரதிகள் சிலரை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிர்ப்புப் தெரிவித்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM