கொழும்பிலிருந்து குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Published By: Ponmalar

31 Oct, 2016 | 11:50 AM
image

கொழும்பிலிருந்து குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் சேவையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 கிரில்லவல - கோட்டை, கடவத்தை - கோட்டை, கம்பஹா - கொழும்பு மற்றும் நிட்டம்பு - கொழும்பு ஆகிய தனியார் பேருந்துகள் சேவையாளர்களே இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (27) நெடுந்தூர சேவை மற்றும் குறுந்தூர சேவை பஸ் சாரதிகளுக்கிடையில்  இடம்பெற்ற மோதலில் குறுந்தூரப் பயண சேவை சாரதிகள் சிலரை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிர்ப்புப் தெரிவித்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37