அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் பிரதமர்

Published By: Rajeeban

14 Jun, 2022 | 11:21 AM
image

அமெரிக்க இராஜாங்க செயலாளர்  அன்டனி பிளிங்கெனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளருடனான இந்த பேச்சுவார்த்தைகளின் போது சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட தயாராகவுள்ளது இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாகவுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கான தனது வாழ்த்துக்களைதெரிவிக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58